மதுரை பாலி கிச்சன் கமலக் கண்ணன் தகப்பனார் 70 ஆண்டு பிறந்த நாள்.
மாநகர் மதுரையில் தனது கடுமையான உழைப்பால் உணவு நிறுவனத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நமது காளையார்மங்களம்
கமலக் கண்ணன்.
அவரது தகப்பனார் சித.வ.கண்ணப்பச் செட்டியார் - கண.நாச்சம்மை ஆச்சி 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று காளையார்மங்களம் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நண்பர் கமலக் கண்ணன் - சரஸ்வதி, மற்றும் மகள்கள் கே. அம்ருதா, கேஏ ஸ்வேதா உள்ளனர்.
விழாவில் அவர்கள் உறவினர் மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர் சிட்டி டைரி எஸ் வி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
வாழிய தம்பதியர் வாழிய உழைப்பால் உயர்ந்த நற்குடும்பம்.
No comments:
Post a Comment