Monday 18 May 2020

மயானத்தில் மலர்ந்த மனிதநேயம்... யோகா பேராசிரியரின் ஈகை உள்ளம். இடுகாட்டில் பணிபுரிவோருக்கு உணவுக்காக நிவாரணம் வழங்கும் பெருந்தன்மை . மதுரை தத்தனேரி மயானத்தில் பணியாற்றும் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடும், காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக பேராசிரியர், அருமை நண்பர் த. ரவிச்சந்திரன் அவர்களை வணங்கி மகிழ்கின்றேன். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment