வாழ்த்தி மகிழ்வோம்.
இன்று அகவை 78 இல் தடம் பதிக்கும் அண்ணன் அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்.
சிறந்த கல்வியாளர், ரோட்டரி இயக்கத்தின் முன்னோடி, பண்பாட்டுப் பெட்டகம், எங்கள் இலுப்பைக்குடி இனியவர், தேவகோட்டை மாமாங்கம்
ஏ. ராமநாதன் செட்டியார் - இந்திரா ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
ஏ. ராமநாதன் செட்டியார் - இந்திரா ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment