Saturday 16 May 2020

இன்று காலை 6.30 மணிக்கு மதுரையில் வசிக்கும் வலையபட்டி DR.J.பழனியப்பன் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இவர்கள் மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சண்முகம் அவர்களின் மாப்பிள்ளை. மதுரை கே.கே நகர் பிளாட் எண் 5 ல் இன்று இறுதி சடங்கு நடைபெறுகின்றன. வாழிய நினைவுகள். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment