Saturday 23 May 2020

மாநகர் மதுரையில் அம்மா உணவகத்தில் அரசு நிதியுதவியுடன் வழங்கப்படும் இன்று இரவு உணவு இது.

மாநகர் மதுரையில் அம்மா உணவகத்தில் அரசு நிதியுதவியுடன் வழங்கப்படும் இன்று இரவு உணவு இது.
ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசு செலவில் பயனாளிகளிடம் பணம் பெறாமல் வழங்கப் படுகிறது.
தற்போது மேலவாசல் அம்மா உணவகத்தில் ஒரு நபருக்கு வழங்கும் உணவு
இட்லி 3, வெண்பொங்கல்,
சேமியா உப்புமா, சட்னி, சாம்பார்.
வாழிய மக்கள் நலன்.
வாழிய அம்மாவின் அரசு.
-மனிதத்தேனீ

No comments:

Post a Comment