Tuesday 26 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

♦️ *காவல் துறையின் எச்சரிக்கைச் செய்தி**
*பொதுமக்களே உஷார்*
அரசாங்கத்திலிருந்து இலவசமாக முகக்கவசம் - மாஸ்க் தரச் சொல்லியுள்ளார்கள் என்று கூறிக்கொண்டு ,
குற்றம் செய்யும் எண்ணத்தில் சிலர் வீடு வீடாக வந்து , மயக்க மருந்தில் நனைக்கப்பட்ட முகக் கவசத்தை எடுத்து வந்து,
அதை வீட்டிலுள்ளவர்களிடம் கொடுத்து , வீட்டிலுள்ளவர்களை அணிந்து கொண்டு சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்படி வற்புறுத்துவதாகவும்,
அவ்வாறு அணியும் போது அணிந்தவர்கள் மயங்கி விழுந்து விடுவதாகவும்,
அதன் பின்னர் மாஸ்க் தந்த குற்றவாளிகள்,
மயங்கி விழுந்தவரின், மற்றும் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிச் செல்வதாக காவல்துறைக்கு வந்த புகாரின் மூலம் தெரிய வருகிறது.
*எனவே பொது மக்கள் இந்த விபரத்தை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கும் படி வேண்டப்படுகிறார்கள்*
Kanaga Mahal Karthik, Kaleeswaran Madurai and 25 others
14 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment