Friday 29 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரை C4 திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி ஃப்ளவர்சீலா அவர்கள் கொரோனா கட்டுப்பாடு சமயத்தில் திறம்பட சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியதுடன் அப்பகுதி எளிய நிலையிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கியதையும் பாராட்டி சமூகசேவகர் மதுரைக்கல்லூரி வாரிய உறுப்பினர்
இல. அமுதன் பொன்னாடை அணிவித்து
கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறை பேராசிரியர் திரு இராமகிருஷ்ணன் மற்றும் TVS மக்கள் தொடர்பு அலுவலர் திரு வெங்கடேஷ் உடன் இருந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Sivananda Srinivasan, Venkatesan Kalimuthu and 4 others
2 comments
1 share

No comments:

Post a Comment