Wednesday 20 May 2015

Madurai Mani Paper News 20.5.2015 page 1


புதிய தேசம்

2014-ம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான "கவிதை உறவு இலக்கியப் பரிசுகள்" வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை (18-ம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலக்கியப் - பொதுக்கட்டுரைகள் பிரிவில் மதுரை எழுத்தாளர் ப. திருமலை எழுதிய "புதியதேசம்" நூல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசினைப் பெற்றது.. பரிசினை பொற்றாமரை அமைப்பின் தலைவர் இல. கணேசன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி முனைவர் ப. ஜோதிமணி ஆகியோர் வழங்கினர்.