Saturday 30 December 2017

மதுரைமணி 30.12.2017 பக்கம் 4


மாலைமுரசு 30.12.2017 பக்கம் 4


மகாத்மா காந்தி நினைவு தினம் அழைப்பிதழ்


தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நதியின் இரண்டு கரைகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டுஅவற்றிற்கு இடையே அந்த நதியானது ஓடுவதை போலத்தான் நமக்கு தோன்றுகிறது.
*************************************************************************
ஆனால், உண்மையில் சொல்லப் போனால்
அந்த நதியின் அடியாழத்தில் இரண்டு கரைகளுமே எந்த இடைவெளியும் இல்லாமல் ஒன்றுடன் \
ஒன்று இணைக்கப் பட்டிருக்கின்றன.
நதியின் மேற்புறத்தில் வேண்டுமானால் இரண்டு கரைகள் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருப்பதைப்\ போல தோன்றலாம்.
ஆனால், அந்த இரண்டு கரைகளுக்கும்
அடையாளமே அந்த நதி தான்.
அந்த நதியின் பெயரை வைத்து தான் கரைகளை வைத்து வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா நதிக் கரைகளில் இருக்கும் மண் ஒன்று தான்.
அந்த விதத்தில் இன்னொரு நதிக் கரையாக வேறுபடுத்தி பார்க்க முடியாது.
ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை என்னவென்றால்
எனக்குளிருந்து என்னை இயங்க வைத்துக்கொண்டு இருக்கும்அந்த ஒளியின், அந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களின் பகுதியாக இருந்து
இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
நதியின் கரையைப் போல நாம் அனைவருமே ஒன்றாக இணைக்கப் பட்டிருக்கிறோம்.
அடி ஆழத்தில் நமக்குள் பிரிவோ,
வேறுபாடோ எதுவுமே கிடையாது.
உங்களுடைய ஆன்மீகத் தன்மை
வெளிப்படும் போதெல்லாம்
ஆன்மீக ரீதியில் நாம் நாம் அனைவருமே ஒன்று என்பதால் மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றும்.
அப்படி ஒன்றாக ஒரு இடத்தில் குழுமி இருக்கும்போது ஒருவருடைய கருத்திற்கும், மற்றவருடைய கருத்திற்கும் வேறுபாடு தோன்றும்.
அப்போது ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை சரி என்றும்,முன்னிலை படுத்த வேண்டும் என்ற முயற்சி எடுக்கும்போதுஆன்மிக நிலையை விட்டு விலகி இருக்கிறோம் என்று அர்த்தம்.
அப்போது தனியாக இருக்க வேண்டும்
என்ற எண்ணம் மேலோங்கும்.இந்த முரண்பாட்டுக் கிடையில் தவிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
இதுபோல முரண்பாடுகள் தான்
நம்மை தனிமை படுத்துகிறது.
வாழ்க்கையில் நிலையான தன்மை, நிலையற்ற தன்மை என்ற முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.
பொருள் சேர்க்க வேண்டும் என்ற தேவையில்
சுய நலம் பிறக்கிறது.
அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்
என்ற தேவையில் சுயனலமின்மை வெளிப்படுகிறது.
நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான்
கொடுக்க முடியும்.
இப்படி அனேக முரண்பாடுகளின் ஓட்டத்தில் பயணிப்பது தான் வாழ்க்கை என்று புரிந்து
கொண்டால் முரண்பாடுகளால் பிரச்சினை வராது.
ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால், வாழ்க்கை பயணம் ஒரு நதியை போல சீரான ஓட்டமாக ஓடும்.
இப்படி சலனமில்லாமலும், சங்கடம் இல்லாமலும் வாழ்க்கை பயணம் தொடர்ந்தால்
முடிவில் அந்த நதி கடலோடு கலப்பது போல
நாமும் இறைநிலையின் தன்மையோடு ஒன்றாக கலந்து கரைந்துவிடும் அனுபவம் கிட்டும்.
ஆக, முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வதே வாழ்க்கை.அப்படிப் பட்ட வாழ்வே ஞான வாழ்வு, சிறந்த யோக வாழ்வு 
 யோக வாழ்வின் பயணத்தில் 

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 29 December 2017

மாவீரர் நேதாஜி பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


மாலைமுரசு 29.12..2017 பக்கம் 2


Trinity Mirror 29.12.2017 பக்கம் 6


சுற்றமும் நட்பும் - நவம்பர் 2017 - பக்கம் 7


சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதனைத் தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காண்போம்.
மருத்துவப் பயன்கள் :
👉 பப்பாளிப் பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
👉 பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
👉 தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
👉 அடிக்கடி பப்பாளிப் பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்றுநோய் பரவினாலும், அது இவர்களைத் தாக்காது.
👉 பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளிப் பழத்தை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
👉 பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்.
👉 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
👉 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச விஷம் இறங்கும்.
👉 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண்இ புண்கள் மேல் பூசப் புண்கள் ஆறும்.
👉 அடிவயிற்றுப் பிரச்சனைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
👉 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பு+ச்சிகள் அழிந்து விடும். நன்றி ஏ ஆர் லெட்சுமணன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 விஷயங்களே காரணமாக இருக்கின்றன. அவை,
1. சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2. வரையறுக்கப் பட்ட இலக்கு
3. விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4. சரியான கண்ணோட்டம்
5. தன் மீதான முழு நம்பிக்கை
1. *சாதிக்க வேண்டும் என்கிற வெறி:*
நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.
மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம் தான் இறுதியில் ஜெயித்தது.
2. *வரையறுக்கப் பட்ட இலக்கு:*
தீர்க்கதரிசனமான குறிக்கோளை (clearly defined goal) மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். 'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப் பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக் கூடிய உயரத்திற்குள் (சாத்தியப் படுவதாக) நிர்ணயிக்கப் பட வேண்டும்.
3. *விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:*
நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும் பாலும் பிறறைத் தான் குறை சொல்கிறோம். இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன். ஹானஸ்டாக இன்றோ, நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன். சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால், அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று. மாற்று வழி புலப்படும். இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.
4. *சரியான கண்ணோட்டம்:*
நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்தப் பயணத்தை தொடங்கும் போதும், பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப் பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.
5. *தன் மீதான முழு நம்பிக்கை:*
வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்......!

மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 28 December 2017

திருப்பூர் குமரன் நினைவு தினம் அழைப்பிதழ்


மதுரைமணி 28.12.2017 பக்கம் 4


மாலைமுரசு 28.12.2017 பக்கம் 5


மக்கள்குரல் 28.12.2017 பக்கம் 4


பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா அழைப்பிதழ்


சுஷ்ருதா ஆயுஷ் ஹெல்த் சென்டர்


மூதறிஞர் ராஜாஜி நினைவு தினக் கூட்டம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙏🙏 நெய் - கடவுள் தந்த அமிர்தம்
------------------------------------------------
1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.
2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.
3. ஆயுளை நீட்டிக்கும்.
4. ஞாபக சக்தி வளர்க்கும்.
5. ஜீரண சக்தி தரும்.
6. குரல் வளம் தரும்.
7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.
8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.
9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.
11. கண் பார்வை தெளிவடையும்.
12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.
13. மூட்டு வலி குறைய உதவும்.
14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.
15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்👍👍💯

மனிதத்தேனீயின் தேன்துளி



மகிழ்வான தருணம். மனிதத்தேனீயுடன் மாநகா் மதுரையில் நேமம் கோவில் நடப்பு அறங்காவலர்கள் கானாடுகாத்தான் பேராசிரியர் கே. பழநியப்பன், காரைக்குடி என். பி. ராமசாமி.


மதுரைமணி 27.12.2017 பக்கம் 4


எம். தேன்மொழி பணி சிறக்க மனிதத்தேனீ வாழ்த்து


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


விஸ்வநாத தாஸ் நினைவு தினக் கூட்டம் பானர்


அனுபவ மொழிகள் ஆயிரம் இலவச நூல் வெளியீட்டு விழா