Friday 29 May 2020

ஆனந்தம் பேரானந்தம்


இன்று பிற்பகல் நமது பொதுப் பணிகளில் முப்பது ஆண்டுகளாக துணை நிற்கும் மருத்துவத் தம்பதியர், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் ராதா ருக்மணி அவர்களின் திருமகன் டாக்டர் ஜனார்த்தனன் பூர்ணிமாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நாளில் வானமும் பொழிந்து வாழ்த்தியுள்ளது.
வாழிய நம் மருத்துவத் தம்பதியர் திருக்குடும்பம்.
வளரட்டும் தலைமுறை.

No comments:

Post a Comment