Tuesday 31 October 2017

மாலை முரசு 31.10.2017 பக்கம் 5


நட்சத்திரா பிரிண்டர்ஸ் துவக்க விழா அழைப்பிதழ்


என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் விழா


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💢💢💢💢💢💢💢💢💢💢♯♯♯♯♯♯♯♯
🌀உணர்ச்சிகள் வேறு. உணர்வு வேறு. பலருக்கு தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் காட்டத் தெரியாது. குடும்ப உறவுகள் மேம்படாததற்கு காரணம் இதுவே.
💢🌀இந்த வாழ்க்கைக்குத் தான் எல்லோர் மீதும் அக்கறை, ஒரு பிரச்சனையை சின்னதாக்க, அடுத்தடுத்து பெரிய, பெரிய பிரச்சனைகளை கொடுக்கிறதே.
💢🌀எதிர்பார்த்த போது கிடைக்காத பொருளோ நட்போ அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோசம் கொடுப்பதில்லை.
💢🌀பிழைப்பதற்காக ஏமாற்ற ஆரம்பித்து, ஏமாற்றுவதையே பிழைப்பாக மாற்றிக் கொண்டவர்கள் தான் கெட்டவர்கள்.
💢🌀எந்த மனிதனும் விடாமல் பாடுபட்டால் ஒரு நாள் மகிழ்ச்சி அடைந்தே தீருவான்.
💢💢💢💢💢💢💢💢💢💢♯♯♯♯♯♯♯♯
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நெட் ஒர்க் முடக்கம்

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நெட் ஒர்க் முடக்கம். அரசியல் கட்சிகள் மௌனம் ஏன்.... மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நதி போல ஓடிட.........
முதன் முதலாக ரயிலில் பிரயாணம் ஒரு கிராமத்துவாசி ...
தான் கொண்டு வந்த மூட்டைகளை 
தன் தலையில் ...
சுமந்து கொண்டு பிரயாணம்
செய்தானாம் ...
கீழே வைத்தால் ரயிலுக்கு அதிக பாரமாக
இருக்கும் என்று இப்படி செய்தானாம் ...
ரயில் அவனையும் அவனது மூட்டைகளையும்
சேர்த்துதான் சுமக்கிறது ...
அவன் அந்த மூட்டையை தலையில்
வைத்தாலும் ..
தரையில் வைத்தாலும் ரயிலுக்கு எந்த
மாற்றமும் ...
ஏற்படப் போவதில்லை என்பது அவனுக்கு
தெரியவில்லை ...
அதுபோலவே உன்னுடைய மனமும்
தேவையற்ற சுமை ...
நாள் முழுவதும் அந்த சுமையை
சுமந்து கொண்டு திரிகிறாய் ...
தேவையற்ற சமயத்தில் மனதை
கொஞ்சம் இறக்கி வைக்க தெரிந்து கொள் ...
ஒரு நிமிட நேரம் நீ அதை கீழே இறக்கி
வைக்க முடியுமானால் ...
உன்னுடைய முழு வாழ்க்கையும்
மாற்றப் பட்டு விடும் ...
அப்போது நீ பாரமின்றி இருப்பதை
உணர்வாய் ...
பாரமின்றி இருத்தல் உனக்கு சிறகுகள்
கிடைப்பது போல ...
அதன் மூலம் நீ இந்த வானத்துக்கும்
சொர்க்கத்துக்கும் பறக்கலாம் ...
ஆன்மிக வாழ்வில் நீ பாரமற்றவனாக
பறந்து கொண்டும் ...
ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டும்
இருக்கலாம் ...
ஓஷோ ...
வெறும் கோப்பை ...
நன்றி அரு லெட்சுமணன்

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
🖲நமது வாழ்க்கையில் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம். இருப்பினும் பிழைகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
🖲வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களை விட பணம் சம்பாதிக்க நினைப்பவர்களே அதிகம்.
🖲மனதுக்குள் இருக்கும் வரைமகிழ்ச்சி கூட சுமை தான்.மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் போது மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
🖲பிறரை உற்சாகப் படுத்துங்கள். அது உங்களையும்உற்சாகப் படுத்தும். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்ல படியாய் வாழ்வோம். வாழ்க்கை ஆனந்தம் தரும்.
🖲அடுத்தவங்களை விமர்சிக்கக் கூட நேரமில்லாம வாழ துவங்கிட்டோம்ன்னா. நமக்கான வாழ்க்கையை வாழத் துவங்கிட்டோம்னு அர்த்தம்.
🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்