Saturday 18 September 2021

ஊருக்குப் பெருமை சேர்க்கும் நெற்குப்பை இளைஞர், பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ

 ஊருக்குப் பெருமை சேர்க்கும் நெற்குப்பை இளைஞர், பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ

நூலினைப் பெறுகிறார், அமைச்சர் !
பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதிய "நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆக வில்லை ?" என்ற நூலின் பிரதியை பெற்றுக் கொள்கிறார், தமிழக அரசின் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.
(இ - வ)
# திரு. த. வேலு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்
# திரு. குமார் ராஜேந்திரன், பதிப்பாளர், தாய் வெளியீடு
# மாண்புமிகு அமைச்சர்
# எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம்
# திரு. ஒளிவண்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்
இடம் : டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை - அறிவியல் கல்லூரி, சென்னை

No comments:

Post a Comment