வாழிய பல்லாண்டு இன்று அகவை 20 இல் தடம் பதிக்கும் சிறகுகள் அமைப்பின் முன்னோடி, வளர்ந்து வரும் சொற்பொழிவாளர், பொறியாளருக்குப் படித்து வரும் பேராற்றல் மிக்க இளைஞர், கண்டரமாணிக்கம் அண்ணாமலை சின்னாஞ்செட்டி நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment