Monday 13 September 2021

வாழிய பல்லாண்டு இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் மாநகர் மதுரையின் உயர்நீதிமன்ற மூத்த சிறப்பு வழக்கறிஞர்,, கல்லூரிக் காலம் தொட்டு சமூக அக்கறையுடன் பொதுவாழ்வில் பணியாற்றி வரும் அன்புத் தம்பி, காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர், அதன் சொத்துக்களை மீட்டெடுப்பதில் களத்தில் தளகர்த்தாவாகச் செயல்பட்டு வரும் தீரர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மூத்த முன்னோடி, புத்தக வங்கி தொடங்கி இளைய தலைமுறை மேம்பட வழிகாட்டிய செயல் மறவர், மேலைச்சிவபுரி பழ. இராமசாமி நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment