Monday 13 September 2021
ஆழ்ந்த இரங்கல். மதுரை நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, அரிமா சங்கத்தின் மேனாள் தலைவர், தொழிலதிபர், சிறந்த கவிஞர், அருமைச் சகோதரர் வி. வயிரவன் என்ற பாலு அவர்களின் அன்புத் தந்தையார் சொக்கநாதபுரம், மாத்தூர் மணலூர், நா. வயி. வயிரவன் செட்டியார் அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து இன்று அதிகாலை 1.05 மணியளவில் சொக்கநாதபுரத்தில் இறைவனடி சோர்ந்தார்கள் என்பதறிந்து கவலையுற்றேன், இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.00 மணியளவில் சொக்கநாதபுரத்தில் நடைபெறுகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment