Thursday 23 September 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மேனாள் அமைச்சர் தடம் புரளாத அரசியல் தலைவர், மாநகர் மதுரையின் செயல் மறவர் செல்லூர் கே. ராஜூ அவர்களின் இல்லத்தரசியார், தமிழ்மணி அறக்கட்டளை நிறுவனர், பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களை அரவணைத்து பேருதவி புரியும் பெருந்தகையாளர் திருமதி. ஜெயந்தி ராஜூ அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய தங்கள் திருக் குடும்பம். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment