Thursday 16 September 2021

வாழிய மணமக்கள். இன்று காலை இளையாத்தங்குடியில் நடைபெற்ற மதுரை நகரத்தார்களின் முன்னோடி, மானகிரி எல். சண்முகம் செட்டியார் பேரனும், துடிப்பான செயல் செம்மல், நாணயம் நா நயம் குழுவினரின் துணைச் செயலாளர் பணி வேட்பாளர் லெ. ச. கணேசன் அவர்களின் மகன் லெட்சுமணன் - தெய்வானை திருமண விழாவில் மனிதத்தேனீ. நமது தலைவர் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், முதுநிலைத் துணைத் தலைவர் எஸ் எம் எம் எஸ்பி. வெங்கடாஜலம், செயலாளர் ஆர். மெய்யப்பன்,பொருளாளர் எம். பிஎல். மீனாட்சி சுந்தரம், மற்றும் மானகிரி எல் எஸ். சுப்பிரமணியன், எல் எஸ் சரவணன், திருமலா திருப்பதி ராமசாமி, வைரமாமணி வி. சீனிவாசன், சோமசுந்தரம், வழக்கறிஞர் ராமரத்தினம், எல் எஸ். ஆறுமுகம், செயல்வீரர் வி. டி. கண்ணன், ஆர்எம். ஏகப்பன், பெல் மணி, அழகு நாராயணன், வேதரத்தினம், தன வணிகன் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நகரத்தார் பெருமக்கள் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 








No comments:

Post a Comment