வாழிய மணமக்கள்.
இன்று இரவு மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற அருமை நண்பர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, எழுத்தாளர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கண்காணிப்பாளர், பொறியாளர்
கோ. ஏகாம்பரம் அவர்களின் மகன் கிஷோர் குமார் - நதியா
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். மலரகம் சந்திரன், தியாக தீபம் அ. பாலு தம்பதியர், சீ. கிருஷ்ணமூர்த்தி, பி. பன்னீர்செல்வம், பி. தங்கமணி, ரெ. கார்த்திகேயன் மற்றும் காந்தி கிராம பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர். த. ரவிச்சந்திரன், அரவிந்த் ஸ்நாக்ஸ் உரிமையாளர் ஆர். தின்னப்பன் உள்ளனர்.
No comments:
Post a Comment