வாழிய பல்லாண்டு. இன்று அகவை 64 இல் தடம் பதிக்கும் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், சொற்பொழிவாளர், பொருளாதார வழிகாட்டி எனப் பன்முகப் பேராற்றல் நிறைந்த எங்கள் உறவினர், தேவகோட்டை முனைவர் சோம. வள்ளியப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment