Tuesday 21 September 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 67 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், மேனாள் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர், ஜேசி இயக்கத்தில் தமிழகப் பயிற்சியாளர், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் பேராற்றல் மிக்கவர், பண்பாளர் கோட்டையூர் ஒய். கதிரேசன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment