தனது கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான பணிகளாலும் கடந்த கால் நூற்றாண்டுகளாக வணிகம் மற்றும் பல்துறை விளம்பரத்தில் தனி முத்திரை பதிக்கும் நமது நண்பர், சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், நெற்குப்பை இராம்குமார் சிங்காரம் அவர்களுக்கு நேற்று சென்னை ஐ டி சி சோழாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் டைம்ஸ் ஆப் இந்தியா விருதினை திரைப்பட நட்சத்திரம் சிம்ரன் வழங்கினார். தமிழகத்தில் இந்தத் துறையில் விருது பெற்ற ஒரே நிறுவனமும் இவரது கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேசன்ஸ் மட்டும் என்பது கூடுதல் சிறப்பு. தொடரட்டும் சாதனைச் சரித்திரம். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment