வாழிய பல்லாண்டு. இன்று திருக்கடையூரில் சதாபிஷேகம் காணும் ரயில் நா. முத்தையா செட்டியார் திருமதி தெய்வானை ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். இவர்களது மகள் அகிலா ராமு அவர்கள் நகரத்தார் வாட்சாப் குழுவின் அட்மின். வாழிய நற்குடும்பம் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment