மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம், இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்படும் சிக்கல். கோவாக்ஸின் சிறந்ததா...கோவிஷூல்டு சிறந்ததா என்னும் விவாதம் முற்றுப்பெறவில்லை..தர்க்கத்திற்கும் உரித்தாகிறது.நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் முதல்வரின் பேரனுக்கு நிகழ்ந்த அனுபவமும்.. முதல்வரே விமான நிலையம் சென்று உறுதி கொடுத்ததும்...சிந்திக்க வைக்கிறது.
No comments:
Post a Comment