Friday 24 September 2021

தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா கழகத்தின் புதிய தலைவர். ஆன்மீகமும் அன்னைத் தமிழும் இரு கண்களாகக் கருதும் பெருமைக்குரிய தேவகோட்டை மாநகரில் கடந்த 75 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கந்தர் சஷ்டி விழா கழகத்தின் பேராற்றல் மிக்க தலைவராக பண்பாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மா. அரு. சேவுகன் செட்டியார் ஒருமனதாகத் தேர்வானது அறிந்து மகிழ்ச்சி பாராட்டுக்கள். அவர்தம் நிர்வாகக் குழுவினருக்கும் வாழ்த்துகள். வாழிய பணிகள் - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment