Tuesday 21 September 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், சமூக வலைதளச் செம்மல், நிதி மேலாண்மையாளர், தூய்மையான பொதுப் பணியாளர், பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் பன்முகத் திறனாளர், காரைக்குடியில் வசிக்கும் தேவகோட்டை பழ. சந்திரன் என்ற சந்திரமெளலிஸ்வரன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment