ஆழ்ந்த இரங்கல். மதுரை மடீட்சியா அமைப்பின் மூத்த, சிறந்த நிர்வாகி, பேராற்றல் மிக்க பெரும் தொழிலதிபர், வெளிப்படையாகப் பேசக்கூடிய அன்புச் சகோதரர், அருணா மிஷின் டூல்ஸ் உரிமையாளர், மதுரை வடக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னோடி, ஆறாவயல் எஸ்வி. அருணாசலம் அவர்கள் இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment