Friday 17 September 2021

நாணயம் நா நயம் குழுவினர் மாநகர் மதுரையில் நமது நகரத்தார் சங்கத்தில் மாசற்ற நிர்வாகம் மலர்ந்திட களம் கண்டு வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளை மூத்த வழக்கறிஞர், உதவும் உள்ளம், காரைக்குடி வீஆர். சண்முகநாதன் அவர்களைச் சந்தித்து பேராதரவினைப் பெற்ற இனிய தருணம். நமது கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் சமூகப் பணிகளில் கடந்த 25 ஆண்டு கால அனுபவம் பெற்ற தூய மனிதர்கள். இவர்களது வரலாற்று வெற்றிக்கு துணை நின்றிடுவோம், மரபின் மாண்பையும் பண்பாட்டின் நீட்சியையும் கட்டிக் காத்திடுவோம். நேர்மையுடன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment