Monday 23 August 2021

சிவ சிவ....* *கோடி அா்ச்சனை:* இறைவன் இறைவியரது கோடி நாமங்களைச் சொல்லி மலா்தூவி குங்குமமிட்டு வழிபடுவதைக் கோடி அா்ச்சனை என்பா்.இக்குறிப்பை பூவனூா் தேவாரத்தில் அப்பா் குறிப்பிடுகிறாா். பூவனூா் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறுநூறு ஆயிரம்நண்ணினாா் பாவமாயின பாறிப் பறையவே தேவா் கோவினும் செல்வா்களாவரே. *பாடல் விளக்கம்:* திருப்பூவனூாில் மேவியுள்ள இறைவனின் திருப்பெயரைத் தம் நாவில் நூராயிரம் ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் ஒரு கோடி ஆகிறது.கோடி நாமங்களைச் சொல்லி வழிபட்டால் நம் பாவம் பறைவதோடு தேவா் கோவாகிய இந்திரனை விட மேலான செல்வத்தைப் பெறலாம். *🔥திருச்சிற்றம்பலம்🔥*

No comments:

Post a Comment