புதிய மதுரை ஆதினம் - பட்டம் ஏற்றார்.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறைவன் திருவடி அடைந்தார்கள.
இதையொட்டி அடுத்த மதுரை ஆதீனமாக 'ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' இன்று காலை முறைப்படி பட்டம் ஏற்றார்கள்.
No comments:
Post a Comment