வாழிய மணமக்கள்
நேற்று காலை காரைக்குடியில் நடைபெற்ற மும்பை நாசிக்
க. அ. ப. அ. சுப. அண்ணாமலை மகள் மருத்துவர் அழகு மீனாள் - மருத்துவர் எஸ். சிதம்பரம் திருமண விழாவில் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி மற்றும் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.
மற்றும் பள்ளத்தூர் ராம. சோலையப்பன், பலவான்குடி ஆன்மீகச் செம்மல் செந்தில் குமரப்பன் , ஆத்தங்குடி எஸ். பழனியப்பன், மும்பை (தேவகோட்டை) ஆர். ஏஆர். கண்ணப்பன் மற்றும் பெருந்திரளான பெருமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நாசிக் எஸ்பி. அண்ணாமலை அவர்கள் நமது காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் நாசிக் சொத்துக்கள் மீட்டெடுக்க பேருதவி புரிந்த பண்பாளர்.
No comments:
Post a Comment