Wednesday 25 August 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், இந்தியன் வங்கி மேலாளர்கள் சங்கத்தின் மேனாள் தலைவர், மதுரை நகரத்தார் சங்கத்தின் முதுநிலைத் துணைத் தலைவர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகம், வயிரவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தில் பணியாற்றிய பாகனேரி ஆர்எம். வயிரவன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment