Tuesday 31 August 2021

இணைந்த கரங்கள் இணையில்லாச் செயல்கள் மலர்ந்திட. இன்னும் 19 நாட்களில் நடைபெறும் நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் களத்தில் தலைவர் :நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், முதுநிலைத் துணைத் தலைவர்: தேவகோட்டை எஸ் எம் எம் எஸ்பி. வெங்கடாஜலம், துணைத் தலைவர் :சொக்கநாதபுரம் வி. வயிரவன் என்ற பாலு, செயலாளர் : வேந்தன்பட்டி ( ஐசிஐசிஐ) ஆர். மெய்யப்பன், பொருளாளர் :கண்டரமாணிக்கம் ரிவோ எம். பிஎல். மீனாட்சி சுந்தரம், இணைச் செயலாளர் :மானகிரி எல் எஸ். கணேசன். இவர்களது வரலாற்று வெற்றிக்கு வடம் பிடிப்போம். ஆலவாய் மாநகரில் பண்பாட்டு முத்திரை பதிப்போம். நேர்மையுடன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment