வாழிய மணமக்கள் இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற அருமைச் சகோதரர், மாநகர் மதுரையில் நீண்ட காலமாக எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தவர், தற்போது பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலின் உதவியாளர், ராம. லெட்சுமணன் மகள் நித்யகல்யாணி - ரெங்கநாதன் மணவிழா. மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment