Friday 20 August 2021

வாழிய மணமக்கள் இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற அருமைச் சகோதரர், மாநகர் மதுரையில் நீண்ட காலமாக எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தவர், தற்போது பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலின் உதவியாளர், ராம. லெட்சுமணன் மகள் நித்யகல்யாணி - ரெங்கநாதன் மணவிழா. மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment