மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
ஆவணி மூலத் திருவிழா
இரண்டாம் நாள் 12.08.2021 வியாழக்கிழமை மாலை.
மரகதவல்லி அன்னை மீனாட்சி #அன்னவாகனம் கடம்பவனத்தலைவர் சொக்கநாதப்பெருமான்
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழலுருவன் #பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே
No comments:
Post a Comment