Thursday 26 August 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 95 இல் தடம் பதிக்கும் தமிழ்ப் பணிச் செம்மல், சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உயர் பணியில் முத்திரை பதித்த, கவிஞர் புதுவயல் என். செல்லப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். இவர்கள் பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன் அவர்களின் மாமனார் என்பது கூடுதல் சிறப்பு. வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment