Saturday 14 August 2021

*ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு* *ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்* *பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்யவும் தடை - மத்திய அரசு* *பிளாஸ்டிக் பைகளின் தடிமனுக்கான அளவு 120 மைக்ரானாக உயர்த்தப்படுகிறது - மத்திய அரசு*

No comments:

Post a Comment