வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 42 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஆளப்பிறந்தவன் என குருமகா சன்னிதானங்களால் அன்புடன் அழைக்கப்படும் அறப்பணியாளர், பல்வேறு ஊர்களில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்துபவர், ஸ்ரீ மீனாட்சி ஹோம திரவிய ஸ்டோர்ஸ் உரிமையாளர், அறந்தாங்கி உமையாள் ஆச்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர், நாளும் திருப்பணிகள் செய்திடும்
அரிமளம் அரு. சுப்பு என்ற சுப்பிரமணியன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment