Tuesday 24 August 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 50 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஆச்சி வந்தாச்சு இதழ் வெளியீட்டாளர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர், மதுரை நகரத்தார்களின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம், கண்ணாத்தாள் பார்மா உரிமையாளர் தொழிலதிபர் பழ. கண்ணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நலமே நாளும் மேலோங்கட்டும். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment