Wednesday 25 August 2021

நன்று கருது நேர்படப் பேசு.

 நன்று கருது

நேர்படப் பேசு.
மரபுவழி காத்திட
வளரும் தலைமுறைக்கு
வழிகாட்டும் குழுவினர்.
இன்னும் 26 நாட்களில் நடைபெற உள்ள மதுரை நகரத்தார் சங்கத்தின் தேர்தலில் களம் காணும் நாட்டரசன்கோட்டை
கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர்
கடந்த மூன்று ஆண்டுகளில் வயிரவன் கோவில் தலைவராக வணிக வளாகம், புதிய செயல்திட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சாதனையைச் சத்தமில்லாமல் செய்திட்ட, மிக விரைவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை சீரோடு நடத்திட முனைப்புடன் உள்ள கட்டிடக் கலை தொழிலதிபர், பண்பாளர், பூலாங்குறிச்சி
கேஆர். மீனாட்சி சுந்தரம்
அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற மகிழ்வான தருணம்.
வாக்குப்பதிவு ஜனநாயகம் மூலம் வரலாற்று வெற்றியைப் பெற்றிடுவோம்.
பண்பாட்டையும் சிறந்த நிர்வாகத்தையும் வழங்கிட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment