Tuesday 24 August 2021

அறம் வெல்லும். மரபுவழி மேலோங்கும். 19-09-2021 அன்று நடைபெறும் மதுரை நகரத்தார் சங்கத்தின் தேர்தலில களம் காணும் செயல் மறவர், ஏற்ற பணிகளைச் செம்மையாகச் செய்து வரும் கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர். தன வணிகன் இதழ் ஆசிரியர், நற்பணி நாயகர் வி என் சிடி. வள்ளியப்பன் அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற மகிழ்வான தருணம். மாநகர் மதுரையில் வாக்குப் பதிவு ஜனநாயகத்தின் மூலம் வரலாற்று வெற்றியைப் பெற்றிடுவோம். நமது முன்னோர்கள் அறப் பணிகளைக் கவனத்தில் கொண்டு பண்பாட்டை நிலை நாட்டி, மரபுவழி மாண்பினைக் காத்திடுவோம். களத்தில் உள்ள ஆறு பேரும் தன் துறை சார்ந்த பணிகளில் முத்திரை பதித்தவர்கள். பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment