Monday 23 August 2021

போலியான மனிதர்கள். நாம் விழுவதற்கு முன்பே கடவுள் சில போலி முகங்களை நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் தெரிய வைப்பார், புரிந்து விலகியவன் தப்பிப்பான், உணர்ந்தும் பழகியவனுக்கு கஷ்டமே! பேசுகிற வார்த்தையில், பேசுகிற விதத்தில் கவனமாய் இரு, உன் ஒரு வார்த்தை, உறவை வளர்க்கவும் செய்யும், முறிக்கவும் செய்யும்!! தேவைக்குதெ தேடுதல், நேரத்திற்கு ஏற்றார் போல பேச்சு, போலியான அன்பு, பாசம், பொய்யான உறவு, நட்பு, தனக்குத் தேவையானது கிடைத்தால் போதும், இதுவே இன்றைய உலகம்.

No comments:

Post a Comment