Saturday 14 August 2021

மதுரை ஆதீனம் இறைவன் திருவடி அடைந்தார்கள.

 மதுரை ஆதீனம்

இறைவன் திருவடி அடைந்தார்கள.
மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் இன்று இரவு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
1975 இல் அவர்கள் பட்டம் ஏற்ற நிகழ்வில் பங்கேற்ற நாள் முதல் நம்முடன் அளவற்ற அன்போடும், நாள்தோறும் தொடர்பு கொண்டு தமிழ் உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
அளவற்ற துணிவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைத்து சமூக மக்களுடன் நெருங்கிப் பழகும் சன்னிதானம்.
பல நூறு பொது மேடைகளில் சன்னிதானத்துடன் சிறப்புரை ஆற்றிய நினைவுகள் மனதில் பசுமையாக உள்ளது.
வாழிய சன்னிதானத்தின் நினைவுகள். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment