நாணயமும் நா நயமும்
மாநகர் மதுரை நகரத்தார் மாண்பு காத்திட புதிய தலைமை.
சைவமும் தமிழும் வளர்த்த நம் சமூகம் மரபினைக் காத்திடுவது அவசியம் அவசரம்.
நாட்டரசன்கோட்டை கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் களமிறங்கியுள்ளனர்.
கூடுதல் சிறப்பு இவர்கள் ஆறு பேரும் மனைவியின் பிறந்த ஊர், கோவில் பெயரினைச் சொல்லி களம் காண்கின்றனர்.
பிளாக் மெயிலர்கள், பண்பாட்டைச் சீரழிக்கத் துடிப்பவர்கள் முகத்திரை விலகும்.
No comments:
Post a Comment