Monday 23 August 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 72 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பொதுப்பணிச் செம்மல், மின் வாரிய உயர் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர், ஐ என் டி யு சி மாநிலத் துணைத் தலைவர், மன்னர் திருமலை நாயக்கர் சங்க நிர்வாகி, தொடர்ந்து பொதுவாழ்வில் கடமையாற்றிடும் தி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment