Tuesday 31 August 2021

பெருங் கொடையாளரிடம் வாழ்த்துப் பெற்ற கார் லேனா குழுவினர்.

 பெருங் கொடையாளரிடம் வாழ்த்துப் பெற்ற கார் லேனா குழுவினர்.

மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக களம் காண உள்ள கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன் தலைமையிலான குழுவினர் நகரத்தார் பழமுதிர்ச் சோலை பாதயாத்திரை சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குப் பல கோடி மதிப்பிலான ஆபரணங்கள் வழங்கிய அருட் கொடையாளர், அறப்பணிச் செல்வர், தொழிலதிபர், சோழபுரம் ஏஎன். சுப்பையா
அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மகிழ்வான வேளை.
பண்பாடும் நல்மரபும் நமக்குத் துணை நின்றிட வெற்றிக் கனியை எளிதாக்கிடுவோம். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment