Monday 23 August 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 43 இல் தடம் பதிக்கும் அருமை இளவல், ஓய்வறியா உழைப்பாளி, எல் ஐ சி மற்றும் முதலீட்டு வழிகாட்டி, ஆன்மீக ஆர்வலர், விராமதி சுப்பையா அண்ணன் அவர்களின் ஏக புதல்வன், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆற்றல்மிக்க செயலாளர், மரபுவழி மாறாத மாண்பாளர், நேர்வழியில் உழைத்து உயர்ந்து வரும் இளைய தலைமுறையின் முன்னோடி எஸ்பி. பழனியப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment