வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 72 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர், சொல்லேர் உழவர், பொதுப்பணிச் செம்மல்
பி. பன்னீர்செல்வம்
பரிசு வழங்கி மகிழும்
செயற்குழு உறுப்பினர்கள்
குடந்தை ரகுநாதன்,
தியாக தீபம் அ. பாலு
மதுரை உலா நற்பணி மன்ற
நிறுவனர் ரெ. கார்த்திகேயன்.
வாழ்த்துச் சொல்லி மகிழும் பொருளாளர் சீ. கிருஷ்ணமூர்த்தி, சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன்,
நற்பணி மன்ற முன்னோடி
வி. காளீஸ்வரன்.
No comments:
Post a Comment