Monday 26 February 2024

நேர்மையும் தைரியமும் .

 நேர்மையும் தைரியமும் . .

_*உண்மையான வலிமை என்பது எப்போதும் மன அமைதியுடன் இருப்பதே.*_
*அழகான வரிகள் பத்து*.
1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் - நாம் எல்லோரும்
*சாதாரண மனிதர்கள்*
2, பொறாமைக்காரரின்
பார்வையில் - நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்*
3, நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில் - நாம் *அற்புதமானவர்கள்*
4, நேசிப்போரின் பார்வையில் - நாம் *தனிச் சிறப்பானவர்கள்*
5, காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில் - நாம் *கெட்டவர்கள்*
7. சுயநலவாதிகளின்
பார்வையில் நாம் - *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்*
8. சந்தர்ப்பவாதிகளின்
பார்வையில் - நாம் *ஏமாளிகள்*
9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் - நாம் *குழப்பவாதிகள்*
10. கோழைகளின்
பார்வையில் நாம் - *அவசரக்குடுக்கைகள்*
நம்மைப் பற்றி ஒவ்வொருவருக்கும்
அவரவர் எண்ணப்படி ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை
அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*
மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளா விட்டாலும் *நீங்கள் நீங்களாகவே இருங்கள்*
எல்லா மனிதர்களையும்
திருப்திப் படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*
*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...!*
*எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்.*
_*தனக்கு நடந்த கெடுதலைப் பறைசாற்றாமல்*_
_*தனக்கு நடந்த நன்மைகளைக் கூறி*_
_*அடுத்தவரின் வாழ்க்கையை முன்னேற்ற நினைப்பவனே*_
_*சிறந்த மனிதன்.*_

No comments:

Post a Comment