Tuesday 27 February 2024

ஸ்ரீ தாயுமானவர் கருணை இல்லத்தில் புதுமணத் தம்பதியர். 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எங்கள் மகன் சொ. ராம்குமார் - நாச்சம்மை தேவி பூஜா திருமண நாள் அன்று காரைக்குடி தாயுமானவர் கருணை இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டு நிகழ்வில் மகிழ்ந்தோம். அதன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள இன்று மாலை அங்கு சென்ற புதுமணத் தம்பதியர் அங்குள்ள பெருமக்களுக்குப் பரிசும் இனிப்பும் வழங்கி மகிழ்ந்த தருணம். உடன் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், இல்லத்தின் நிர்வாகி ஆனந்தி தங்கவேல் குடும்பத்தினர். வாழிய நிர்வாகிகள் வாழியவே.







 

No comments:

Post a Comment