அன்புத் தம்பி
ரோபோ சங்கர்
குடும்பத்தினர் சந்திப்பு.
இன்று காலை மனிதத்தேனீ அலுவலகத்தில்
திரைப்படக் கலைஞர், நகைச்சுவை உலகின் தனித்துவம் மிக்கவர், பலகுரல், சொற்பொழிவு, பெரிய மக்கள் கூட்டத்தை தன் வசப்படுத்தும் தனித்திறன் என நமது மதுரைக்குச் சிறப்புச் சேர்த்திடும் அன்புத் தம்பி, கலைமாமணி முனைவர் ரோபோ சங்கர், திரைப்படக் கலைஞர் பிரியங்கா சங்கர்
மற்றும்
மாப்பிள்ளையின் தாயார் தொடர்வோம் அன்பு இல்ல நிர்வாகி
வளர்மதி பழனிச்சாமி ஆகியோர்
ரோபோ மகள் திரைப்படக் கலைஞர் இந்திரஜா-திரைப்பட இயக்குநர் டாக்டர் பி. கார்த்திக்
திருமண அழைப்பிதழ் வழங்கி அழைத்த மகிழ்வான வேளை.
சங்கர் ஆறு வயது முதல் இன்றைய வரலாற்று வளர்ச்சி வரை அங்குலம் அங்குலமாக அறிந்து மகிழ்பவர்கள் நாம்.
No comments:
Post a Comment